1

1
எவரையும் புறம் பேசாதே!
நீ பேசும் அதே நேரத்தில்,
உன்னைப் பற்றியும்
யாரேனும் புறம் பேசலாம்!

2
முயற்சிப்போம்!
நம்மால் முடிந்த வரை அல்ல,
நாம் நினைத்தது முடியும் வரை!

3
நம் உதவி,
ஒருவரை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர
சோம்பேறி ஆக்கிவிடக் கூடாது!

ஒரு வேளை உணவை பிச்சையிடுவதை விட
ஒரு வேலையை பரிசளித்துப் பாருங்கள்!

4
உள்ளத்தில் அழுக்கும்
உடலில் அழகும் இருப்பது
உள்ளே அழுகிய பழம்போல்
பயனற்றுப்போகும்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தீப்பந்தம் Copyright © 2015 by கா.பாலபாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book